Tamil nadu

அரசு உத்தரவு எலக்ட்ரானிக் பேருந்துகளில் முதல்வர்

சென்னை, ஜூலை 21: பேருந்துகளில் அதி நவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டுகளை வழங்கிட ஏதுவாக, முதற்கட்டமாக 5,000 மின்னணுக் கருவிகளை வாங்கிடவும், மேலும் 250 பணிமனைகள், 19 கோட்டங்கள், 6 போக்குவரத்து தலைமையகங்கள் மற்றும் சென்னையில் அமையவுள்ள மத்தியக் கட்டுப்பாட்டு அறை ஆகியவைகளுடன் இணைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கிடவும் 




சமச்சீர் கல்வி வழக்கு மேல் முறையீடு


சென்னை, ஜூலை 25: மே 22-ந்தேதி கூடிய புதிய அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்திவைப்பது என்றும், பழைய பாடத்திட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்தது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

 
Joses news © 2011